பாட்டு பாடுவது சிலருக்கே வரும்... கேட்டு ரசிப்பது ரசனை உள்ள எல்லோருக்கும் உகந்தது...
இதுபோலவே கதை எழுதுவதும்...! கதை எழுதினால் தான் அடுத்த வாசல்களுக்கு அனுமதி என்பதை தளர்த்துவது சிறப்பாக இருக்கும்...! ஏற்கனவே தளத்தில் எக்கச்சக்கமான கதைகள் இருக்கின்றன .. வாசிக்கத்தான் ஆள் குறைவு என்பது எனது கணிப்பு.
|