பின்னூட்டம் என்பது ஒரு எழுத்தாளரின் முதுகு எலும்பு போல. நான் முதல் முதலில் இத் தளத்தில் எழுத ஆரம்பித்த போது நான் என்ன எழுத வேண்டும் எழுதியதற்கான மதிப்புரை எதுவும் முதலில் என்னால் உணர முடியவில்லை.
இது குறித்து என் பின்னுட்டம் ஒன்றில் நான் தெரிவித்து உள்ளேன்.
என்னோட படைப்புகளுக்கு வாசகர்கள் கொடுக்கும் பின்னுட்டமே எனக்கு ஒரு டானிக்போல ஊக்கம் கொடுத்து, என் படைப்புகளுக்கு உயிர் கொடுத்து விட்டார்கள் என சொல்லி இருந்தேன்.
என் படைப்புகளையும் யாரும் படித்தார்களா .... என்ன நினைத்தார்கள் என்பது பின்னுடம் மூலமே எழுத்தாளர்களால் உணர முடியும்.
இதை உணர்த்தவே லோகத்தில் பின்னுட்டத்திற்கு மதிப்பு கொடுக்க பட்டு உள்ளது. அதை வைத்து மதிப்பிட படுகிறது.
இதை தவறாக புரிந்து கொண்ட புதிய உறுப்பினர்கள் அவசரபட்டு செய்யும் சில தவறுகளில் இதுவும் ஒன்று. அசோ சொன்னது போல அவர் அவர்கள் படைப்புகளுக்கு இது போல பின்னுட்டம் கிடைக்கும் போது தான் இதன் மகத்துவத்தை உணர்வார்கள்.
நன்றி !!!!!!!
ramraj