நண்பர்களே...
சமீபத்தில் நான் அதிகமாக காண்பது, புதியவர்கள் தங்கள் பலவிதமான கேள்விளை எங்கே பதிப்பது என்று தெரியாமல், எந்த தலைப்புகளை படித்துக் கொண்டிருக்கிறார்களோ அங்கேயே பதித்து விடுகிறார்கள்.
எழுத்துரு (font) சரி செய்ய
Font Help என்ற பகுதி உள்ளது. மற்ற சந்தேகங்களுக்கு
General Help என்ற பகுதி உள்ளது. இருந்தும் மீண்டும் மீண்டும் சரியாக அந்த தவறை செய்கிறார்கள்.
மேலும், பதித்த பின் அவர்கள் மீண்டும் அந்த இடந்திற்கு சென்று யார் பதிலளித்திருக்கிறார்கள் என்று பார்ப்பதும் கிடையாது, அதோடு நில்லாமல், அதே கேள்வியை மற்றொரு திரியில் கேட்கிறார்கள். இதற்கு ஒரு விமோசனமே கிடையாதா??
புதியவர்களே ஒன்றை மட்டும் நினைவில் வையுங்கள். தமிழில் எழுதினால் மட்டுமே காமலோகத்தில் தலை வாசலைத் தாண்டி மற்ற பகுதிகளுக்குள் செல்ல அனுமதி கிடைக்கும்.
குறைந்த பட்சம் 10 தமிழ் பதிப்புகள் செய்தவர்கள் மட்டுமே தமிழ் வாசலுக்குள் நுழைய விண்ணப்பிக்கலாம். அதற்கும் சரியான தலைப்பில் சென்று விண்ணப்பிக்கவும், இங்கே இல்லை. அதன் பிறகே தகாத உறவுக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
விரைவில் அனுமதி பெற நீங்கள் குறுக்கு வழியில் முயற்சித்தால், கிடைத்துள்ள தலை வாசல் அனுமதி கூட இல்லாமல் தடை செய்யப் படுவீர்கள்.
நமது மன்றத்தின் மேல் மெனுவில் உள்ள
FAQ பகுதியை புதுப்பிக்க உள்ளோம். அதற்காக உங்களால் என்னென்ன கேள்விகள் கேட்க வேண்டுமோ அனைத்தையும் இங்கேயே கேளுங்கள்.
கேளுங்க.. கேளுங்க... எத்தனை கேள்விகள் வேண்டுமென்றாலும் கேட்டுக் கொண்டே இருங்கள்..... ஒரே கேள்வியை பலர் கேட்டால் ஒருவருக்கு மட்டுமே பதிலளிக்கப் படும்.
இது அட்மின் அறிவிப்பு பகுதியல்லவா, இங்கே இது போன்ற பதிப்புகள் தேவையா? அதற்கென்று Helping Hand பகுதி உள்ளது அல்லவா? ஆனால், என்ன செய்ய புதியவர்கள் வந்தவுடன் முதலில் பார்க்கும் பகுதி இது அவர்கள் வசதிக்காக இங்கேயே துவங்கிவிடுகிறேன்.
மேற்பார்வையாளர்கள், உதவியாளர்களும் நீங்கள் காணும் இது போன்ற புதிய கேள்விகளை இதனுடன் இணைக்கவும்.
நன்றி..