என்னை என் லோக வாழ்வில் மனதால் பாதித்த உடன் பிறவாத தங்கையின் இழப்பு பற்றி வாயிருந்ததும் வார்த்தை இல்லை
நினைவுக்கு வரும் வாக்கியங்கள்:
1. விலையில்லாத மாணிக்கக் கற்கள் நம்முடைய வாழ்க்கையில் மிகவும் தாமதமாகவே நம்மால் இனம் காணப்படுகின்றன;
ஆனால் ஏனோ அந்தப் பொல்லாதக் கடவுள், அவைகளை இரக்கமின்றி அவசர அவசரமாக தன்னுடன் சேர்த்துக் கொள்கிறார்.
உபயம்: பெயர் அறியப் படாத ஒருவர்
2. அத்தனை பேரையும் படைத்தானே
அந்த சிவனுக்கும் வெட்கமில்லை
இப்போதிந்த உலகம் முழுவதும்
எமனுக்கும் வெட்கமில்லை
எல்லார் கதையும் ஒன்றாய் முடிக்கும்
எமனுக்கும் வெட்கமில்லை...
உபயம்: கண்ணதாசன்
|