ஐயகோ?! நான் பலமுறை வெளிப்படுத்தியதை போல, நண்பர் மௌனியின் எழுத்துக்கள் தான் என்னைப்போன்ற வளரும் எழுத்தாளர்களுக்கு ஆதர்சம் ஆயிருந்தது. ரசித்து ரசித்துப் படித்த எழுத்துகளுக்கு சொந்தக்காரர் மறைந்த நண்பர் தோழி மௌனி அவர்கள். அன்னாரின் இறப்பைத் தொடர்ந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள். அவர் எழுத்துக்களை ஆதர்சமாய் கொண்டிருந்த ஆயிரக்கணக்கான நமது தோழர்களுக்கு எனது மனமார்ந்த ஆறுதல்கள். அன்னாரின் ஆத்மா எல்லாம் வல்ல இறைவனின் நிழலில் இளைப்பாற மனதார வேண்டுகிறேன்.
|