Quote:
Originally Posted by Mathan
நண்பர் வெங்கட்டின் எழுத்தாளுமையை நான் மச்சானின் வா.சவால் 59 லேயே முதன் முறையாக கண்டேன். எந்த டாப்பிக்கிலும் மிக அற்புதமாக எழுதும் ஆற்றல் இவரிடம் இருப்பதைக் கண்டு நான் மிகவும் பிரமித்து போனேன்.
|
அதே..அதே.... நகைச்சுவையாகட்டும், காமமாகட்டும், கிரைமாகட்டும், அறிவியல் புனைவாகட்டும் .... நண்பர் வெங்கட்டின் திறமை நாம் அறிந்ததே....
Quote:
Originally Posted by Mathan
இவர் ஓர் வழக்கறிஞர் என்றும் விகடன் போன்ற பத்திரிக்கைகளில் நூற்றுக்கும் மேற்பட்ட ஏராளமான கதைகள் எழுதியவர்
|
வழக்கறிஞர் என்பது தெரியும்..... விகடனில் எழுதியவரா...??? சூப்பர் வெங்கட்...
Quote:
Originally Posted by Mathan
அதிலும் கடைசி பாகத்தில் படிக்கும் மனங்களை எல்லாம் கொள்ளை கொண்டுவிட்டார். நான் அவரது இறுதி பாகத்திலேயே சொல்லிவிட்டேன், இந்த கதை உங்களுக்கு லோகத்தில் ஓர் மாற்றத்தை ஏற்படுத்தும் என்று.
|
நானும் வழிமொழிந்திருந்தேன்...... முதல் பாகத்திலிருந்து கடைசி பாகம் வரை அப்படியே அனைவரையும் கட்டிப்போட்டு விட்டார்.....
சமீபத்தைய போட்டிகள் அனைத்திலும் தளராமல் கலந்து கொண்டு கடைசியில் சாதித்தே விட்டார்...இதைதான் வள்ளுவர் அன்றே சொன்னார் “முயற்சி தன் மெய் வருத்த கூலி தரும்” என்று..... வாழ்த்துக்கள் நண்பா....
அடுத்தடுத்த இடங்களை பெற்ற குரு, தியாகு, ஜல்சா மற்றும் செம்பி அவர்களுக்கும் பாராட்டுக்கள்.....