நானும் வெள்ளி வாசல் வரை சென்று கொரோனாவின் தயவால் தளம் வர முடியாமல், தலைவாசல் சென்று மறுபடி முன்னேறி வருகின்றேன்.
காமலோகம், மற்ற தளம் போல் வணிக நோக்கம் கொண்டதல்ல. தலைவர் தளத்தை கட்டுக்கோப்புடன் நடத்தி வருகின்றார். அனைவரும் விதிமுறை பின்பற்றுவதால் மட்டுமே தளத்தின் தனித்தன்மை பாதுகாக்கப்படும்.
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகையான கோரிக்கைகள் இருக்கும். அனைத்தையும் பரிசீலித்து சலுகை கொடுக்க முடியாது. அது இயலாத காரியம்.
அதிக உறுப்பினர்கள் தங்கள் பங்களிப்பை செய்தால் மட்டுமே தளம் புதுப்பொலிவிடன் என்றும் இருக்கும்.
அதற்கு நண்பர் அசோ அவர்கள் தெளிவாக குறிப்பிட்டது போல, சில நடவடிக்கைகள் தேவை.
ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டால் மனம் வலிக்கத்தான் செய்யும். ஆனால் மனம் சோர்ந்த்து போகாமல் பங்களிப்பு செய்தால் பயணம் இன்னும் சிறப்பாக இருக்கும்.
முன்பெல்லாம் போட்டியில் வாக்களிக்க நினைவூட்டல் இருக்கும். அது இருந்தால், நண்பர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
|