எழுத்தில் மட்டும் அல்ல, நம் வாழ்வின் எல்லா அம்சங்களிலும் நமக்கு பிடித்தவரின் தாக்கமோ அல்லது நம்முள் நிறைய பாதிப்பை ஏற்ப்படுத்தியவரின் தாக்கம் வருவது இயற்க்கையே.
அந்த பாதிப்புகளுடன் தொடங்கினாலும், நமக்கான சொந்த பாதையே நமக்கு நீண்ட நற்ப்பலன்களை தர வல்லது.
|