View Single Post
  #8  
Old 17-01-22, 03:01 PM
Murattu Kaalai Murattu Kaalai is offline
Account Stolen
 
ஆஹா சூப்பராக சொல்லி இருக்கிறீர்கள் நண்பரே!
//காப்பி பேஸ்ட்
"ராசன் தனக்குப்பிடித்த பெண்ணான ஷிவானியை பின்பக்கமாக நின்று கட்டியணைத்தான்."
குறித்த வசனத்திலுள்ள பல சொற்கள் ஒத்துப்போகின்றமையால் இவ்வாறு வருவது காப்பி பேஸ்ட்டாக கருதப்படும்

அதையே ஒருவர் படித்து மனதில் நின்ற விடையத்தை தனக்கான பாணியில் எழுதும்போது
"குளித்துவிட்டு தனிமையில் தலைதுவட்டிக்கொண்டு நின்ற தன் மனம்கவர் கள்ளி கீதாவை ஷிவா பூனைபோல் பின்பக்கமாகச்சென்று அவள் அழகில் கிறங்கிப்போய் அவளை ஆசையோடு பின்புறமாகவே கட்டியணைத்துக்கொண்டான் "
என்று எழுதலாம் //

உண்மை.. இப்படி மேம்படுத்தி எழுத வேண்டும். கலவியில் ஒன்றும் புதிதில்லை..ஆனால் சம்வங்கள், சூழ்னிலை, மன நிலை இதில் புதுமையை கூட்டலாம்.
Reply With Quote