ஒரு சில எழுத்தாளர்களின் கதைகளை படிக்கும்போது அந்த மாதிரியே எழுத தோணும் அந்த தாக்கமும் இருக்க வாய்ப்பு இருக்கிறது நண்பரே
இதில் நெருடல் தேவை இல்லை என்றே நினைக்கிறேன்
மொத்த கதையும் அந்த மாதிரி இருப்பதில்லை அல்லவா சில காட்சிகள் எழுதும்போது அந்த தாக்கம் தானாக வந்து விடுகிறது
ஒவ்வொருவருக்கும் ஒரு நடை இருக்கிறது அந்த நடை எப்போதும் மாறாது
__________________
பக்கம் பக்கமாக பின்னூட்டம் இட நேரம் இல்லை என்றாலும் ஒரு வரி பின்னூட்டம் கூட போதுமே
|