ஓவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான எழுத்து நடையும் கதையோட்ட திறனும் இருக்கும். அதை எப்போதும் மாற்ற முடியாது அது தான் அவர்களின் எழுதும் பாணி. நீங்கள் உங்களுக்கென்று ஒரு தனி பாணியை உருவாக்கிக் கொள்ளுங்கள். அதில் சுவைபட எழுதிப் பழகுங்கள். காமக்கதைகளில் சில விசயங்கள் அனைத்து கதைகளிலும் வரும் அதை தவிர்க்க முடியாது. மனம் கவர்ந்த கதைகளை படிக்கும் போது அது மனதில் ஆழமாக பதிந்து விடும். அதன் பாதிப்பு அவ்வப்போது உங்கள் கதைகளில் வெளிப்படும். அது தவறில்லை. தொடர்ந்து எழுதுங்கள்! தரமான கதைகளைத் தந்து விரைவில் தங்கவாசலை எட்டிப் பிடியுங்கள்!
__________________
கதைகளைப் படியுங்கள்! கருத்துக்களைப் பதிவிடுங்கள்! பிடித்தவற்றுக்கு வாக்களியுங்கள்!
|