வள்ளுவரின் மனைவி வாசுகி பற்றி நான் கேள்விப்பட்ட கதைகளை என்னால் நம்பவும் முடியவில்லை... நம்பாமலும் இருக்க முடியவில்லை... அவளைப் பற்றி என் மனதில் எப்பொழுதும் ஒரு விவாதம் நடந்துக்கொண்டே இருக்கும். அந்த ஞ்யாபகமாக்த் தான் இந்தப் பெயரை வைத்துக் கொண்டேன். இதற்க்கு முன் வேறு ஒரு பெயரில் வலம் வந்தேன்... சில காரணங்களால் மாற்ற நேர்ந்தது. இறுதியில் தமிழில் பெயர் சூடிக் கொண்டதில் எனக்கு மகிழ்ச்சியே...
Last edited by வாசுகி; 11-07-07 at 04:38 AM.
|