இன்று பிறந்தநாள் கானும் அன்பு சேச்சி காவியரசனைக்கு எனது மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள் மற்றும் 500 இணைய காசுகள் பரிசு சேச்சி உங்களுக்கு இறைவன் எல்லா வளங்களும் நிறைவாக பொழிவாராக.....
எனக்காக இந்த திரி ஆரம்பித்த அன்பு நண்பர் அசோவிற்கும் இதில் பின்னுட்டமிட்ட அனைத்து நண்பர்களுக்கும் எனக்காக இணைய பணத்தை வாரி அளித்த அன்பு நெஞ்சங்களுக்கும்...... என் மனமார்ந்த நன்றி நன்றி நன்றி. இன்னைக்கு ஏனோ தெரியல மனசு ரொம்பவே சந்தோசமா இருக்குது.. இந்த சந்தோசத்தோட நான் நாளை இந்தியாவுக்கு செல்வேன்....
சிறப்பாக அன்பு நண்பர் அபீப்க்கு என் நன்றிகள்... ஜாக் மற்றும் எலியாருக்கும் என் நன்றிகள். எனக்காக நேரம் செலவழித்து சிறப்பு கார்ட்டை போட்டமைக்காக. யார் பெயரையும் விட்டுட்டதா தப்பா நினைச்சிக்காதீங்க.. எனக்கு காமலோக நண்பர்கள் கொடுத்த மிகப்பெரிய கவுரவமாக இதை கருதுகிறேன்.. இதை நான் என் வாழ்நாள் முழுவதும் மறக்க மாட்டேன்..
(ஒரே நாளில் கிட்ட தட்ட 5000 இணைய காசுகள் ஒருவருக்கே கிடைத்திருக்காது என்று நினைக்கிறேன்)
நமக்கெல்லாம் இந்த ஒரு அரிய வாய்ப்பை வழங்கிய நண்பர் அசோவிற்கு மீன்டும் ஒருமுறை நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்
|