உறவு என்றொரு சொல்லிருந்தால், பிரிவு என்றொரு சொல்லிருக்கும்....மடல் மன வருத்தத்தை அளித்தாலும், நன்பரின் தனிமனித கருத்துச் சுதந்திரத்தை மதித்து அவருக்கும் அன்பான வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். படைப்புகள் மூலம் அவரை அன்றாடம் காணலாம் என்பது உண்மை...வாழ்க நன்பர்....
|