விருது பெற்ற மூவரும் நம் லோகத்தின் பெருமைக்குறியவர்கள். இவர்கள் ஒவ்வொரு விதத்திலும் நம்மை கவர்ந்தவர்கள். இவர்களுக்கு விருது கொடுத்ததன் மூலம் அந்த விருது இன்னும் சிறப்பு பெறுகிறது.
போத்தன்ராஜா 100 பாகங்கள் கொடுத்து, காமலோகத்தில் ஒரு மைல்கல்லை நட்டு விட்டார்.
ஆருன் தொடர்ந்து முதல் இடம் பிடித்து, காமலோக மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்து விட்டார்.
மெளனி வித்தியாசகமாக சிந்தித்து அதனை கதையாக தந்து காமலோக படைப்பாளிகளை அடுத்த பரிணாமத்திற்கு அழைத்து செல்ல, விதவிதமாக கதைகள் தர ஊக்குவிக்கிறார்.
இனி வரும் காலத்தில் தங்கவாசல் அடைந்தபின் நண்பர்கள் மனச்சோர்வு அடையாமல், அடுத்த இலக்காக இம்மாதிரி விருதுகள் பெறுவதை குறிக்கோளாக கொள்ளவேண்டும்.
நம் தளம் மேலும் சிறக்க, படைப்பாளிகள் இன்னும் உற்சாகம் அடைய இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன. எனவே ஒவ்வொரு படைப்பாளியும் லோகத்தில் இந்த விருதை பெறுவதை குறிக்கோளாக கொள்ள வேண்டும்.
மூவருக்கும் இதயப்பூர்வமான வாழ்த்துக்கள்.
__________________
|