என்னை பொறுத்தவரையில் "பிடித்துஇருக்கிறது" என்ற முறை செயலியில் இருக்குமேயாயின் அதை கண்டிப்பாக செயல்படுத்தலாம், அதனால் எந்த ஒரு அதிகப்படியான நினைவகம் தேவை படுமா என்றல், கண்டிப்பாக இல்லை.
ஆனால் "பிடித்துஇருக்கிறது" என்ற விசைக்கு பயன்கள் அதிகம் கதை பதிப்பவர்களுக்கும் சரி கருத்து பதிப்பவர்களுக்கும் சரி அது பின்னூட்டம் கொடுக்கும்.
படிப்பவர்கள் கருத்து பாதிக்க முடியாமல் போக அதிக வாய்ப்பு இருக்கின்றது, காரணம் தமிழில் தட்டெழுத்து செய்து அதை பிரதி எடுத்து பின்பு பதியவேண்டும். ஆனால் "பிடித்துஇருக்கிறது" என்ற விசையை அழுத்த கண்டிப்பாக முடியும்!
|