சமீப காலமாய் சித்திர கதையில் துறு துறுவென சிறப்பாய் செயல்பட்ட ஒண்டி புலியார் முதல் பரிசு வாங்கியதில் வியப்பேதும் இல்லை. ஒண்டி புலியாருக்கு என் வாழ்த்துக்கள். இரண்டாமிடம் பெற்றி வாத்திக்கும் ஒண்டி புலியாருக்கும் வாழ்த்துக்கள். தொடர்ந்து மூன்றாமிடம் வந்த சுனாமி மற்றும் புழு அவர்களுக்கும் என் வாழ்த்துக்கள். புழுவாரே இங்கேயும் நீங்க உங்க வேலையை காட்டறீங்களா.... சுத்தி சுத்தி வெளுத்து கட்டுங்க..... போட்டியில் பங்கு பெற்ற அனைத்து நண்பர்களுக்கும் கெஸ்ட் ரோலில் வந்து சிறப்பித்த நண்பர்களுக்கும் என் வாழ்த்துக்கள்.
|