கவிதை/பாடல் எழுத, அதுவும் பலரும் ரசித்து ஏகோபித்த வரவேற்பை பெற்ற ஒரு சினிமா பாடலுக்கு மீண்டும் அதே பாணியில் பாடல் எழுதவேண்டுமெனில், நிச்சயம் திறமை வேண்டும்..இது எல்லோராலும் முடியும் என்று சொல்லமுடியாது..
யாரை தேர்ந்தெடுப்பதில் நிறைய போட்டி/குழப்பங்கள் இருக்கும்..அதனால் நிறைய கவிதைகளை/பாடல்களை மீண்டும் படித்து...ரசித்தவற்றை எண்ணி.. நிச்சயம் ஒரு காமகவிஞரை/காமகவியை தேர்ந்தெடுக்கவேண்டும்...
|