நான் காமலோகத்தில் பதித்த எனது முதல் கதையே இவ்வளவு பிரசித்தியாகும் என நான் எதிர்பார்க்கவே இல்லை. ஆனால் நமது காமலோக நண்பர்கள் அந்த கதையின் 10 பாகங்களையும் படித்து, அவ்வப்போது பின்னூட்டமும் வழங்கி, இறுதியாக, அதற்கு ஓட்டுகள் வழங்கி, மேன் மேலும் இது போன்று கதைகள் எழுதுவதற்கு என்னை ஊக்கப்படுத்தும் வகையில் எனக்கு "நவம்பர்-2008 சிறந்த கதை" க்கான இரண்டாவது பரிசு வழங்கியதற்கு எனது நன்றியையும் வணக்கதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
__________________
ராசு
|