இப்படி கொடுங்கள்.
கதையின் தலைப்பு - ஆதி - பாகம்-1 - சவால் தொடர்ச்சி
கதையின் தலைப்பு - ஆதி - பாகம்-2 - சவால் தொடர்ச்சி
கதையின் தலைப்பிற்கும், கதாசிரியர் பெயருக்கும் - வரும் இடத்தில் 1 ஸ்பேஸ் விடுங்கள். பாகம்-1 பாகம்-2 எழுதும் போது இடைவெளி தேவையில்லை என நினைக்கிறேன். மேலும் உதாரணத்திற்கு கதையின் தலைப்பை எழுதிவிட்டு...... இப்படி புள்ளிகள் குத்த வேண்டாம்.
வேறு முறை இருந்தால் தெரியப்படுத்துங்கள்.
MALAR தாங்களின் பதிப்பில் கதாசிரியரின் பெயரை (அதாவது தங்களின் பெயரை) முன்னால் எழுதியிருக்கிறீர்கள். கதையின் தலைப்பு தான் முன் வரவேண்டும். கதாசிரியர் பெயர் இரண்டாவதாக வரவேண்டும்.
|