அனைவரும் இன்புற்றிருக்க இறைவனை வேண்டி அன்புடன் வாழ்த்துக்களை பகிர்ந்து கொள்கிறேன்..
பட்டாசு வெடிக்கும் போது கூடுதல் கவனம் செலுத்துமாறும் கோருகிறேன். அதற்காக அதிகமாக பணம் செலவு செய்யும் போது அந்தத் தொழிலில் வறுமையின் காரணமாக ஈடுபட்டுள்ள சிவகாசி சிறார்களையும் சிறிது எண்ணிப் பார்க்குமாறு அன்புடன் வேண்டுகிறேன்.
|