நண்பர் அசோவினை வாழ்த்துவதில் பெருமை கொள்கிறேன்.
ஒரு வாசகமானாலும் திருவாசகமாய் கருத்தளிப்பவர். புரிந்து கொண்டால் இனிக்கும்; இல்லை என்றால் வலிக்கும்!.
இறுக்கமான சூழலை சட்டென மாற்றிவிடும் வல்லமை படைத்தவர் - மனத்திலும்/தளத்திலும்...
ஏற்கனவே ஏதோ ஒரு திரியில் பதித்த கருத்து தான். "நண்பரே தளத்தில் நீங்கள் இல்லை என்றால் நான் இருந்திருக்க முடியாது". (நிறைய நண்பர்களும் இதையே சொல்லக் கேட்கிறேன்...)
|