தலைவரே தங்கள் கருத்து பெரிதும் வரவேற்கத்தக்கது. முன்பு போல் என்னால் அதிக நேரம் இங்கு செலவிட முடியவில்லையெனினும் எதை படித்தாலும் அதைக்குறித்து ஒரு வரியேனும் விமர்சிப்பதை என் கடைமையாய் வைத்துள்ளேன்.
இது எழுதியவர்களுக்கு ஒரு மனத்திருப்தியைத்தரும் என நான் நம்புகிறேன். மேலும் சமய சந்தர்ப்பத்தைப் பொறுத்து மன்ற உறுப்பினர்கள் தங்களால் இயன்ற பங்களிப்பை தவறாது தர வேண்டும்.
|