Quote:
Originally Posted by Nallavan1010
புவியரசர் அநபாயன் அவர்களின் தாயார்
|
என்னுடைய சிறந்த நண்பரும் சிறந்த படைப்பாளருமான
அநபாயன்அவர்களின் அன்னை இயற்கை எய்திய துயரம் அவரை எந்த அளவிற்குப்பாதித்து இருக்கும் என்பதை நான் அறிவேன் அய்யா அம்மணி !
அவருக்கும் அவரின் குடும்பத்தாருக்கும் என்னுடைய ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறேன் அய்யா அம்மணி !
அன்னையாரின் நினைவு என்றும் நீங்காமல் இருக்க அந்த பெருமாட்டியார் அவரின் வாழ்நாளில் செய்துவந்த நல்ல பல செயலபடுகளை அவரை பிரிந்து வாடும் அவரின் சுற்றத்தாரும் அவர்களின் நடைமுறை வாழ்வில் கடைபிடிக்க முயன்று அவற்றில் சிலபல செயல்பாடுகளை நிரந்தரமாகக் கடைபிடித்தாலே போதும் அய்யா அம்மணி !
அன்னையார் என்றும் அவர் நினைவில் நிற்பார் அய்யா அம்மணி !