View Single Post
  #9  
Old 27-01-15, 05:23 PM
subbu2000's Avatar
subbu2000 subbu2000 is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 28 Sep 2013
Posts: 1,340
iCash Credits: 90,805
My Threads  
பிரியாத வரம் வரம் வேண்டும் என இறைவனுடன் கேட்பதில்லை.....ஏனெனில் தாயை பிரிவதைப் பற்றி நாம் கற்பனை கூட செய்வதில்லை.....மற்ற எல்லா உறவுகளிலும் என்றாவது ஒருநாள் பிரிவு வரும் என எண்ணுவதுண்டு....ஆனால் தாயின் உறவை பிரிவோம் என்று எண்ணுவதே இல்லை....ஆகவே தான் திடிரென ஏற்படும் பிரிவு சொல்லொன துயரம் தருகிறது.....அத்தகைய துயரத்தில் இருக்கும் அனபாயருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.....கவலை படாதீர்கள்....தாய் மகற்கு ஆற்றிய சேவை போல் ....நீங்களும் அவர்களுக்கு சிறந்த சேவை ஆற்றி இருப்பீர்கள் ஆதலால் மன ஆறுதல் கொள்ளவும்.....நான் என் நோய் வாய்பட்ட அன்னைக்கு ஆற்றிய சேவையால் மன ஆறுதல் கொண்டேன் அதுபோல.....
__________________
அன்புடன் சுப்பு 2000
Reply With Quote