புவியரசர் அநபாயன் அவர்களின் தாயார் மறைவிற்கு அஞ்சலி
புவியரசர் அநபாயன் அவர்களின் தாயார் இன்று காலை மரணமடைந்தார். இந்த செய்தியை அவர் தொலைபேசி மூலம் தெரிவித்தார். இந்த செய்தியை லோக நண்பர்களுடன் பகிர்ந்து கொள்வதுடன் மறைந்த அன்னையின் ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.அன்னையை பிரிந்து வாடும் இனிய நண்பர் anabayan அவர்களுக்கும் அவரின் குடும்பத்தாருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்.
|