தங்களின் நன்றிக்குணம் பாராட்டத்தக்கதே நண்பா...
நண்பரே இதுபோன்றவைகளுக்கு எல்லாம் திரி ஆரம்பித்து நன்றி சொல்லாதீர்கள்...
அப்புறம் கொடுத்த அனுமதியை திரும்ப பெற்றுக்கொள்வது மாதிரி ஏதும் ஆகிவிடப்போகிறது....
அடுத்த வாசல் அனுமதி பெற்றால் இன்னும் படைப்பை அதிகரித்து அனைவரையும் சந்தோசப்படுத்தி அடுத்தடுத்த வாசலை அடைய முயற்சியுங்கள்... அதுவே நீங்கள் லோகத்திற்கும் தலைவருக்கும் காட்டும் நன்றி....
தேவையில்லாமல் திரி துவக்கி எச்சரிக்கை புள்ளிகளை பெற்றுக்கொள்ளாதீர்கள்..
|