கதை எழுதுபவர்களுக்கு இது உட்சாகமானாதாக இருந்தாலும் கதை எழுதமுடியாத கருத்துக்களை மட்டும் எழுதுபவர்களுக்கு மற்ற வாசல்கள் எட்டாக்கனியாக இருக்கும்.பல காலம் காத்து இருக்க வேண்டியிருக்கும்.தலைவர் மறு பரிசீலனை செய்தால் நன்றாக இருக்கும்.இது கண்டிப்பாக புதியவர்களை சோர்வடையச்செய்யும்.
|