என் கதையை படித்து எனக்கு இரண்டாம் இடத்தை கொடுத்த அனைவருக்கும் நன்றி. போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு மற்றும் கலந்து கொண்ட அனைவருக்குமே எனது வாழ்த்தை தெரிவித்து கொண்டு மீண்டும் சிறப்பாக போட்டியை நடத்தி முடித்த அட்மின்களுக்கு பாராட்டையும் இக்கணம் தெரிவித்து கொள்கிறேன்.
|