சிறந்த படைப்பாளர்களாக தேர்ந்தெடுக்கப்பட்ட அநபாயம், ராஜேஷ் மற்றும் அன்பு ஆகியோருக்கும் படைப்புகளுடன் கலந்து கொண்ட அனைத்து படைப்பாளிகளுக்கும் என் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.
படைப்பு மற்றவர்களின் மனதை கவருகிறதோ இல்லையோ படைப்பாளியின் உள்ளம் கவர்ந்திருக்கும்.....மற்றவர்களின் ரசனையோடு நம் ரசனை எந்த அளவுக்கு என்பதை தெரிந்து கொள்ளத்தான் போட்டி.....வெற்றி .....பதக்கம் எல்லாம்.......நம் கதைக்கு இத்தனை ரசிகர்கள் இருக்கிறார்கள் என்றூ தெரிந்து கொள்வதில் ஏற்படும் ஆனந்தத்திற்கு இணையே இல்லை.
__________________
அன்புடன் சுப்பு 2000
|