Quote:
Originally Posted by Nallavan1010
காமுற்ற ஆணும் பெண்ணும் ஒருவர் மற்றவர் மீது
தாமுற்ற ஆசை தன்னை நல்ல கருவுடன் வித விதமான
தீமுக்குள் அடக்கி கதைகளாய் கவிதைகளாய் தருவதில்
நாமுற்ற மகிழ்ச்சி பலகோடி பல்லாண்டு வாழ்க இக்காமலோகம்
|
நம் காமலோகத்தின் பெருமைதனை நாலடியில் அடக்கி சொன்ன கவி மாலை அருமை கவியரசே.