காமலோகத்தில் இதுவரை யாரும் சாதிக்காத, மாதாந்திர சிறந்த கதைப் போட்டியில் முதல் மூன்று இடத்தையும் பிடித்த காமரூபனுக்கு எனது சிறப்பு வாழ்த்துக்கள்..!!!
காட்சிகளை கண்முன்னே வடித்துக் காட்டும் திறமையுள்ள படைப்பாளி காமரூபன். நண்பர் இடையில் சற்று ஒய்வெடுத்திருந்தார், இப்போது சூறாவளியாக கிளம்பியுள்ளார் என்று புரிகிறது. இனி வாசகர்களுக்கு கொண்டாட்டம் தான்.
இவரது மொத்த பின்னூட்டங்களை விட கதைகள் அதிகம். அதனால் தான் பழைய உறுப்பினராக இருந்தாலும், சற்று தாமதமாக் இப்போது தங்க வாசலை அடைந்துள்ளார்.
அவர் தீவிர உறவுக் கதைகள் அல்லாத மற்ற அனைத்து இடங்களிலும் கலக்குவேண்டுமென்பது எனது ஆவல்.
|