அந்தக் கொடுமையை ஏன் கேட்கின்றீர்கள். நான் எழுதிய தாத்தாவும் அவரின் நண்பர்களும் என்ற கதை வேறொரு தளத்தில் பதிவேற்றி வைத்துள்ளார்கள். பவானியின் மஞ்ச தந்திரம் என்ற கதையினை ஒருவர் தனது பிளாக்கில் இட்டு வைத்திருக்கிறார். அதை எல்லாம் பார்க்கும் போது மண்டை காயுது....
|