நண்பர்கள் அனைவரும் நலம்தானே?
கடலூர் வெள்ள நிவாரணப் பொருட்கள் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தேன்..
இப்போது சென்னையின் சில பகுதிகளின் தேவை குறித்து வந்த செய்திகளைத் தொடர்ந்து அவர்களுக்கான பொருட்களை சேகரிக்கத் தொடங்கி இருக்கிறோம்.. வரும் வாரம் சென்னை வருவேன்..
|