வரும் புத்தாண்டுக்கு பிறகு வரும் மாற்றம் கதை ஆசிரியர்களுக்கு புதிய உணர்ச்சாகத்தை அளிக்கும் என்று நம்புகிறேன் மேலும் எத்தனை பதிவுகள் படைந்தால் எத்தனை நாளிக்கு பிறகு அனுமதி கேட்க வேண்டும் என்று தெளிவாக கூறிப்பிட்டு விட்டதால் இனி அனுமதி கேட்பவர்களுக்கு எந்தவித சந்தேகமும் ஏற்படாது என்று எண்ணுகிறேன்
|