காமலோகத்திற்கு வெரும் கதை மட்டும் படித்துவிட்டு கையடித்துவிட்டுப் போகாமல் காமலோகம் வருவது நண்பர்களுடன் கேலி, கிண்டல், கலாய்ப்பு என ஒரு ட்ரென்ட் உருவாகி அது தொடர ஓல் வாத்தியாரின் பங்கு முக்கியமானது என்றால் அது மிகையல்ல.
பிறர் மனம் நோகாமல் தன்னைத் தானே சில வேளை கலாய்த்துக் கொண்டும் பிறரும் தன்னைக் கலாய்ப்பதற்குத் தூண்டிக் கொண்டும் காமலோகத்தில் ஒரு ஜாலி மேனாக வலம் வருகிறார் ஓல்வாத்தியார்.
ஆனால் ஜாலி மேனாக குரும்புப் பையனாக மட்டும் நிற்காமல் சில முக்கியமான உண்மையான அறிவியல் தத்துவங்களை அவ்வப்போது உதிர்த்து தூசு படிந்திருக்கும் நம் சிந்தனைகளை தட்டி எழுப்பும் விதமாக ஒரு அளப்பெரிய தத்துவ ஞானியாகவும் அவரைச் சில வேளை அவரது பிண்ணூட்டங்கள் காட்டுகிறது.
முகங்கானாத நம் நண்பரின் பிண்ணூட்டங்களை எங்காவது கண்டால் நாம் ஓடிச் சொன்று பார்ப்பதன் முக்கிய காரணம், ஒன்று அவரைக் கலாய்த்து சற்று ஜாலியாக இருக்க...இரண்டு அவர் சொல்லியிருக்கக் கூடிய அறிவு பூர்வமான புத்திக்குப் பொருந்தக் கூடிய தத்துவ முத்துக்களை அனுவபிக்க.
அப்படிப்பட்ட ஓல் வாத்தியார் காமலோகத்தின் சிறந்த விமர்சகராக இரண்டாவது முறையும் தெரிவு செய்யப்படுவதில் எந்த ஆச்சர்யமும் இல்லை என்பேன்.
வாழ்த்துக்கள் வாத்தி.
|