View Single Post
  #12  
Old 29-05-11, 03:49 PM
asho's Avatar
asho asho is offline
மேற்பார்வையாளர்

Awards Showcase

 
Join Date: 12 Dec 2005
Posts: 12,292
iCash Credits: 675,667
My Threads  
காமராசன் தளத்தின் செல்லக்குழந்தை என்று நினைத்து பதிந்து வருகின்றார். செல்லாக்கிழவன் என்பதை விரைவில் உணரட்டும்.

இது ஒரு பதிவாக நான் பதிந்தேன் என்று வைத்துக்கொள்ளுங்கள், நான் சொன்னதால் காமலோகத்தின் செல்லாக்கிழவனாக காமராசன் ஆகி விடுவரா?. அவரவர் மனதிற்கு தோன்றியதை பதிவதை வேதவாக்காக எப்படி எடுத்துக்கொள்கிறீர்கள் என்று தெரியவில்லை, மறுப்பு தெரிவிப்பதென்றால் தனியாக நேரம் எடுத்து அந்த வேலை மட்டும் செய்து கொண்டிருக்க வேண்டும்.

நீங்கள் சொல்லும் திரிகள் சுட்டிகளை கொடுத்து கேள்வி கேளுங்கள், பதில் தரப்பார்க்கிறேன்.

அடுத்தடுத்து மற்றவர் பதிக்கும் முன் தானே ஒரு திரியில் பதிந்து வருவது, தனது கருத்துக்களின் எண்ணிக்கை அளவை கூட்டும் தந்திரம் என்பதற்காகவும், யாருமே கண்டுகொள்ளாத தனது கருத்துக்களை மேலே எழுப்பி மற்றவர்கள் கவனத்தை கவருவதற்கு சிலர் செய்யும் சேட்டை என்பதாலும் அம்மாதிரி செய்யக்கூடாது என்று சொல்லப்படுகிறது.

இங்கே கருத்துக்களின் எண்ணிக்கையில் அனுமதிகள் வழங்கப்படுவதால் இம்மாதிரி சித்துவேலை காட்டும் ஆரம்ப கால உறுப்பினர்கள் கண்டிக்க/தண்டிக்கப்பட்டனர்.

இம்மாதிரி ஒருவரே அடுத்தடுத்து பதிந்து அதனை சிற்சில வேளைகளில் நிர்வாகம் அனுமதித்ததும் உண்டு, அதற்கான சுட்டிகளை தேடிப்பதிக்க நேரமில்லை, உங்களுக்கு நேரமிருந்தால் அதெல்லாம் செய்யுங்கள்.
__________________
Reply With Quote