அது ஏனோ நண்பர்களே….
ஒவ்வொரு கதையின் கீழும் அதனை படித்தவர்களீன் எண்ணீக்கை நூறூ தாண்டும் ஆனால் வாக்கெடுப்பில் மட்டும் எந்த கதைக்குமே 50 கூட வந்ததில்லை அது ஏனோ நண்பர்களே….
வெற்றீ பெற்ற நண்பர்களே வாக்கு எண்ணீக்கையை பார்க்காமல் படித்தவர்களீன் எண்ணீக்கையை பார்த்து பரவசப்படவும்…..நேரம் எடுத்துக் கொண்டு பின்னூட்டமிட்டவர்களூக்கு பர்சனல் மெஸேஜில் நன்றீ கூறவும்….இதுவே நாம் தொய்வில்லாமல் கதை எழுத ஊக்கமாக இருக்கும்…….
வெற்றீ பெற்றவர்கள் மற்றூ,ம் கலந்து கொண்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள்…..அத்தோடு நீங்கள் எதை பிறரிடம் எதிர் பார்க்கிறீர்களோ அதனை முதலில் நீங்கள் செய்யுங்கள்>…..அதாவது நீண்ட பின்னூட்டம்…பி.எம்….மற்றூம் வாக்கெடுப்பில் கலந்து கொள்வது
__________________
அன்புடன் சுப்பு 2000
|