நான் தலைவாசல் வரை அனுமதி பெற்றவன். இதுவரை
30 பதிப்புகளை செய்து உள்ளேன்.அடுத்த வாசலுக்கு போக நான் தகுதியானவனா? "ஆம்" என்றால் என்ன செய்ய வேண்டும்? நான் புதியவன் என்பதால் ஒவ்வொரு காலடியையும் வெகு எச்சரிக்கையாக எடுத்துவைக்க விரும்புகிறேன். அவசரப்பட்டு ஏதாவது செய்து விட்டு தலைமையின் தண்டனைக்கு ஆளாக நான் விரும்ப வில்லை.எனவே...இது பற்றி தெளிவாகத் தெரிந்தவர்கள் எனக்கு வழிகாட்டுவீர்கள?