8000 பதிப்புகளை தாண்டி அடுத்த எல்லையான 9,000ஐ நோக்கி வீறு நடை போடும் செல்வன்செல்வியை மனதார வாழ்த்துகிறேன். அனைவரது கதைகளையும் படித்து விட்டு பின்னூட்டம் அளித்து விட்டு செல்லும் உங்கள் தாராள மனதினை பாராட்டுகிறேன். பின்னூட்டம் அளிப்பதால் கதை, கட்டுரை, சித்திரகதை பதிப்பவர்களுக்கு ஊக்கம் அளிக்கும் என்ற கருத்தை கொண்டமைக்காகவும் என் பாராட்டுக்கள்.
|