முதல் மூன்று இடங்களை பிடித்த பிஸ்தா, மன்மதன், ரேவதி மற்றும் போட்டியில் கலந்து போட்டியை சிறப்பித்த அணைத்து ஆசிரியர்களுக்கும் நன்றிகளும், வாழ்த்துக்களும்...
எனக்கு பிடித்த கதையும் நான் வாக்களித்த கதையும் முதல் மூன்று இடங்களில் வந்திருப்பது மகிழ்ச்சி.. வசிக்காத கதைகளும் வாக்களிக்காத கதைகளையும் கூடிய விரைவில் வாசித்து கமென்ட்டிட விழைகிறேன்.. காலமும் நேரமும் கைகொடுக்க வேண்டும்..
|