இந்த திட்டத்தினால் புது திரிகள் இன்னம் முளைக்கும் என்பதில் ஐயம் இல்லை.ஆனால் முளைக்கும் திரிகளை படித்து அவற்றுக்கு தகுந்தாற் போல கருத்துக்கள் கூறு பவர்கள் குறையலாம்.ஏன் என்றால் கருத்து சொனால் இ-துட்டு கிடைத்தால்தான் உண்டு. நிச்சயம் இல்லை.
ஆனால் புதூ திரி துவங்கினால் துட்டு நிச்சயம்.இது தளத்தில் ஊர்வலம் வந்து கருத்து சொல்லி மற்றவர் சிந்தனையை தூண்டுபர்களை குறைக்கலாம் இல்லயா???கொஞ்சம் சிந்தியுங்கள்...
|