Quote:
Originally Posted by xxxGuy
நண்பரே..
2) படைப்புகளுக்கு மட்டுமல்ல. நல்ல கருத்துக்களுக்கு எப்போதும் மதிப்பு உண்டு. நல்ல கருத்துக்கள் தெரிவிப்பவர்களுக்கு, அந்த திரியை துவக்கியவர் தன்னிடம் உள்ள iCash-லிருந்து சன்மானம் கொடுக்கலாம். அவருடைய கருத்துக்களை பிடித்தவர்கள் சன்மானம் கொடுக்கலாம், நிர்வாக உதவியாளர்களுக்கும் கருத்துக்கள் பிடித்திருந்தால் icash வெகுமதி கொடுப்பார்கள்...நன்றி..
|
அப்படி என்றால் கருத்துக்களுக்கு எந்த விதமான வரவேற்பும் கிடையாதா???
எல்லா திரிகளையும் படித்து அவற்றுக்கு தோதான அல்லது பாந்த மான கருத்து சொல்லுபவர்கள் மற்றவர்களுடய
சன்மானத்தை எதிர் நோக்கி இருக்க வேண்டியது தானா??
தலைவர் என்னை போன்றவர்களுக்கு ஏதாவது போனஸ் குடுப்பார் என்று எதிர் பார்க்கிறேன்...