ஜூனியர் மெம்பராயிருந்த செல்வன்001 முதலிடம் பெற்று தங்க வாசல் அனுமதியை பெற்றுக் கொண்டதிலிருந்து சிறந்த கதை களம் அமைத்து தொய்வில்லாமல் கதையை கொண்டு சென்றால் காமலோக உறுப்பினர்கள் கண்டிப்பாக மகுடம் சூட்டி அலங்கரிப்பார்கள் என்பது நன்கு தெளிவாகிறது... வாழ்த்துக்கள் செல்வன்001.
இரண்டாம், மூன்றாம் இடங்களைப் பெற்ற நயந்தாரா மற்றும் மாயகிருஷ்ணன் ஆகியோருக்கும் வாழ்த்துக்கள்.
போட்டியில் பங்கு பெற்ற மற்ற கதாசிரியர்களும் மேலும் சிறந்த கதைகளை படைத்து முதலிடம் பெற வாழ்த்துக்கள்.
|