02-09-06, 12:53 PM
|
User inactive for long time
|
|
Join Date: 09 Mar 2004
Posts: 1,698
My Threads
|
|
Quote:
Originally Posted by arul5318
செந்தமிழ் செல்விக்கும் தமிழ் பிழையா ஐயோ இதையாருகிட்ட சொல்வது - இவற்றுக் கொல்லாம் ஆதி, ஹயாத் என்ன சொல்லப்போகிறீர்கள்.
ஒண்ணா இருக்க கற்றுக்கணும், அந்த உண்மைய சொன்னா ஒத்துக்கணும்
காக்கா கூட்டத்த பாருங்க, அதுக்கு கற்றுக் கொடுத்தது யாருங்க
|
ஒன்றாய் வசிக்க கற்றுக் கொள்ள வேண்டும், அவ்வுண்மையை இயம்பினால் ஒப்புக் கொள்ள வேண்டும்...
காக்காய் கூட்டத்தினை பாருங்கள், அவற்றுக்கு பயிற்றுவித்துக் கொடுத்தது யாரென கூறுங்கள்.
இப்போது திருப்தியா?
|