வாழ்த்துகிறேன் வாழ்த்துகிறேன் போத்தன்ராஜாவை வாழ்த்துகிறேன்.
மலைப்பாகதான் இருக்கின்றது, எப்படி இது சாத்தியம் என்று திகைக்க வைக்கும் சாதனை புரிந்துள்ளார். 30 மாதங்கள் செலவழித்து தன் உழைப்பை கொடுத்திருக்கும் போத்தன் ராஜாவை இந்த மாதம் அவர் கதையை முதலில் தேர்ந்தெடுத்து அவரை கவுரவிக்க நான் நம் லோகநண்பர்களை கேட்டுகொள்கிறேன்.
காலம் கடந்து நிற்கும் பொன்னான காவியம் கொடுத்திருக்கும் போத்தன்ராஜாவை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
அவருக்கு 100இபணம் அண்பளிப்பு.
|