மூப்பு அவர் உடலுக்கு இருக்கலாம். ஆனால் சிந்தனை என்றும் இளமையும் துடிப்பும் மிக்கதே என்பதை நாம் அனைவரும் உணர்ந்தே இருக்கிறோம்.
மிக உன்னிப்பாக கவனித்து, நுணுக்கமாக எண்ணிப்பார்த்து, மிகச்சரியான, சமயோசிதமான, கூர்மையான பின்னூட்டங்கள் அவர் எண்ணங்களின் இளமயை சொல்லிக்கொண்டே இருக்கின்றன்.
பலர்க்கு அண்ணனாய், சிலர்க்கு குருவாய் இன்னம் சிலர்க்கு தோழனாய் வழி காட்டி வரும் அண்ணார் கனவுலக சஞ்சாரி அவர்கள் இன்னமும் பல ஆண்டுகள் நமக்கு வழிகாட்டுவார்.
அடுத்த மூவாயிரத்தையும் விரைவில் தாண்டுவார்.
நான் வணங்கும் திருமுருகன் அருளை அவருக்காக யாசிக்கிறேன்.
பிரியங்களுடன்,
முதிர்கன்னி
|