மிகவும் வருத்தமாக இருக்கிறது, நேற்று கடைசியாக தனிமடல் தந்து உடல் நிலமை மோசம் என்று சொல்லியிருந்தார். நம்பிக்கையோடு இருங்கள் என்று பதில் தந்தேன். பொய்யாகி விட்டது.
நான் நேசித்த ஒருவர், என்னை அண்ணா என்று அழைத்தவர் இன்று இல்லை.
என்ன சொல்வது என்று தெரியவில்லை
__________________
|