மணமக்கள் பதினாறு பேறும் பெற்று பெருவாழ்வு வாழ என் வாழ்த்துக்கள்.
இந்த மகிழ்ச்சியான செய்தியில் எனக்கு இன்னும் ஒரு மகிழ்ச்சி. லோகத்தின் நட்பையும் தாண்டி நிஜவாழ்வில் குடும்ப நண்பர்களாக சுக துக்கங்களில் பங்கெடுக்கும் உறுப்பினர்களை பார்க்கும்போது மகிழ்ச்சியாக உள்ளது.
|