வெற்றி பெற்ற கதாசிரியர்கள் மன்மதன், மாயகிருஷ்ணன், பிஸ்தா ஆகியோருக்கு மனம் கனிந்த பாராட்டுகள் . மற்றும் பரிசு பெறாவிட்டாலும் அருமையான வித்தியாசமான கதை எழுதி அசத்தி எங்களை மனம் குளிர வைத்த அத்துணை எழுத்தாளர்களுக்கும் சிரம் குவிந்த வணக்கங்கள், நன்றிகள். ஊக்கத்தோடு மீண்டும் படைத்து வரும் போட்டிகளில் வெற்றி பெற வாழ்த்துகள் .
போட்டியினை அருமையாக நிர்வகித்து திறம்பட நடத்திய asho அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுகளும் நன்றிகளும். தளத்தில் கதைகள் தொடர்ந்து வருவதற்கும், வாசகர்கள் பங்கு அதிகரித்து இருப்பதற்கும் அவரின் நிர்வாக முடிவுகளும் வழிமுறைகளும் குறிப்பிடத்தக்கவை. தங்கள் சிறப்பான பணி மேலும் தொடர வாழ்த்துக்கள்.
|